செவ்வாய், 23 டிசம்பர், 2008

பெண்களின் அவல நிலை

சுமார் 10 லட்சம் பெண்கள் விபச்சார விடுதிகளில் உள்ளனர்.
இதில் 80% பேர் வற்புறுத்தலாலும் மீதம் உள்ளவர்கள் குடும்ப சூழ்நிலையாலும் இத்தொழிலுக்கு வந்துள்ளனர்.
இந்த குடிகார அப்பன்களால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளே "செல்போன் அழகிகள் கைதுன்னு "பெண்களின் படத்தை மட்டும் போடுகிறார்கள்.
ஏன் அதில் ஈடுபட்ட ஆண் "த்யாகிகள்" என்ன ஆனார்.அவர்கள படங்களை ஏன் போடுவதில்லை.மேலும் அவர்கள் என்ன புறா மூலமாவா தூது விடுகின்றனர்?அவர்களும் செல்போன் வைத்துள்ளனர் அல்லவே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக