வியாழன், 31 மார்ச், 2011

இந்தியாவுக்கு வாரான் கொலைகாரன் ராஜபக்சே

ஒலக கோப்பை இறுதி போட்டியை காண தமிழின ஒழிப்பை அரங்கேற்றிய ரத்த வெறி பிடித்த நவீன கால ஹிட்லர் கொடுங்கோலன்(இன்னும் என்னென்ன கேடுகெட்ட வார்த்தைகள் உண்டோ அம்புட்டையும்  சேர்த்துகுங்க..அவனுக்கேலாம் மரியாதை கேடா?) கூஜாபிச்சை சாரி ராஜபக்சேவுக்கு அழைப்பு விட்டிருக்கிறது தமிழின விரோத இந்திய அரசு.பிரதீபா பாட்டியும் கூஜாபிச்சையும் சேர்ந்து மேச்சு பாக்கறாங்கலாம்.அட தூ...இங்க தமிழ் தமிழினம்னு மேடை தோறும் தொண்டை புடைக்க கத்தும் கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட தெகிரியம் இல்ல.ஆமா பின்ன ஏதாவது சொல்ல போய் தன்னோட மகளையும் துணைவியையும் ஸ்பெக்ட்ரம் கேசுல உள்ள தூக்கி போட்டுற கூடாதில்ல.
          தமிழினமா முக்கியம் கருணாநிதிக்கு?தன குடும்பம்தான் தமிழினம் அவுருக்கு.மத்த எந்த தமிழன் நாசமா போனா இவுருக்கென்ன?
        லண்டன் மற்றும் அமெரிக்கா போன கூஜபிச்சைக்கு அங்குள்ள ஈழ தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து நீதிமன்றத்தில் போர்குற்ற வழக்கும் போட்டனர்.இதனால் பயந்து போன கூஜபிச்சை பின்வாசல் வழியா விமான நிலையத்துக்கு  ஓடி இலங்கைக்கு எஸ்கேப்பு ஆயிட்டான்.ஆனால் அத்தகைய எதிர்ப்பை இங்கு நாம் ஏன் கொடுக்க முடியாமல் போனது?நாளைக்கு  அவன் வந்து நல்லா பால்கனில  குந்திகினு மேட்ச் பாத்துட்டு சனாதிபதி மாளிகைல புல் கட்டு கட்டிட்டு சாவகாசமா திரும்பி போக போறான்.தமிழின தலைவர் இங்க தன மனைவி மகளுக்காக எவன் செத்தாலும் வாய் தொறக்க மாட்டார்...நாசமாய் போக..அந்த குருமாவளவன் மற்றும் மருத்துவர் கொய்யா இருவரும் வாயையும் "அதையும்" சாத்திகிட்டு கிடக்க போறாங்க.ஏன்னா கூட்டணி முக்கியமில்ல.தன மகன்  குஞ்சுமனிக்கு ராஜ்யசபா சீட்டு வேணும்னா மூடிக்கிட்டுதான்  இருக்கணும்.தமிழினமா முக்கியம்?அட போங்கய்யா!!மானம்கெட்ட  ...*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக