திங்கள், 24 நவம்பர், 2008

என் சமூக பார்வை

1.

நிலவில் மூவர்ண கொடியாம்!!

அப்படியா!! இனி பெண்கள் சமமாக மதிக்கப்படுவார்கள்
மூணு வேலை சோறு அணைத்து மக்களுக்கும் கிடைக்கும்
24hrs மின்சாரம் கிடைக்கும்
ஜாதி மத பிரச்னைகள் இருக்காது
அப்பா எவ்வளவு லாபம் ?இல்லை!!!

2.

why marriage?

men with good&tender minds need not read this.some exceptions alos there
why men r marrying women?
-to quench their sexual thirst
-as a free servant maid
-"aaya" for his children
-as a cook
-as a money snatching tree
-ash tray(for some animals)

3.

எரிபொருள் விலை?

கச்சா எண்ணெய் 140$ இருந்த பொது கொஞ்சம் கூட யோசிக்காமல் எரிபொருள் விலையை ஏற்றிய மதிய அரசு இப்போது 50$ கும் குறைந்த போதும் எரிபொருள் விலையை குறைக்காமல் இருப்பது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.எப்போதாவது இந்திய விஜயம் செய்யும் நம் பிரதமர் இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக