வியாழன், 27 நவம்பர், 2008

மும்பையில் மீண்டும் குண்டு வெடிப்பு

மும்பையில் மீண்டும் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது .ஏற்கெனவே நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களிலயே இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.பிடிபட்ட பிரக்ய சாமியாரையும் விசாரிக்க விடாமல் சில காவி சக்திகள் தடுத்து வருகின்றன.
காவியோ பச்சையோ இந்த மத வெறியர்கள் தண்டிக்க படவேண்டும்.
இந்த வெறியர்கள் சற்று காலம் பொறுக்கட்டும்.chandraayan-2 ரெடி ஆனதும் அணைத்து காவி,பச்சை மதவெறி காரர்களை நிலவுக்கு அனுப்பிவிடலாம்.அங்கு சென்று யார் கொடி பெரியது என hydrogen bomb வேடுமானாலும் வெடித்து சோதித்து கொள்ளட்டும்.அதை விடுத்தது அப்பாவி மக்களை கொல்ல எவனுக்கும் உரிமை இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக