வெள்ளி, 28 நவம்பர், 2008

அணு சக்தி உண்மை நிலை

30 வருடங்கள கழித்து 5% மின்சாரத்திற்காக பல லட்சம் கொடிகள் அமெரிக்க கம்பெனிகளுக்கு லாபம்.அவ்வளவுதான்.அங்கு அணு மின்சாரம் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு வருகிறது.எனவே அங்கு இருக்கும் குப்பை அணு உலைகளை யார் தலையில் கட்டலாம் என யோசித்த போது மேதகு சிங்க் முன்னே பொய் நின்றார்
அங்கு அணு உலைகள் மூடப்படுவதற்கு காரணம் பாதுகாப்பின்மயே chernobyl சம்பவமும் three mile island சம்பவமும் அவர்களுக்கு தெரியும் .அதனால்.ஆனால் அச்சம்பவங்கள் நம் இந்திய பிரதமருக்கு தெரிய வாய்ப்பில்லை.மேலும் அணு உளைக்கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் மீன்கள் அழிந்து மீனவர்கள் நடுத்தெருவிற்கு வர வேண்டி இருக்கும்.ஏற்கெனவே கலபக்கத்தில் இந்த பாதிப்பு உணரப்படுகிறது.மீனவர்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.இது பலருக்கு தெரிவதில்லை.மேலும் அணு ஒப்பந்தத்தை எந்நேரமும் அவர்கள் விளக்கி கொள்ள உரிமை உண்டு
மேலும் கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் போராட்டங்கள் செய்தும் அங்கு உலைகள் அமைக்கப்படும் என தெரிகிறது.அப்பகுதி பூகம்ப வாய்ப்பு அதிகம் உள்ள இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக