செவ்வாய், 24 மே, 2011

ராசா குறித்து

ராசா தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார்.ஆரிய திராவிட யுத்தம் blah blah blah என கூறிய கருணாநிதி இப்போது தன மகளை சிறையில் அடைத்தபோது மட்டும் நேரில் போய்  பார்த்ததேன்?தலித்தான ராசாவை அப்போதே நேரில் ஏன் பார்க்கவில்லை?ஒன்றுமில்லை இந்த ஆரிய திராவிட உட்டாலக்கடிஎல்லாம் இப்போது மக்களுக்கு விளங்கியிருக்கும்.
அப்புறம் பிணை கேட்டு மீண்டும் மீண்டும் விக்ரமாதித்யன் போல மனு தாக்கல் செய்கிறார் கனிமொழி.ஆனால் ராசா இதுவரை ஒரு முறை கூட பிணை கேட்டு மனு தாக்கல் செய்யவில்லையே!!!ஏன்னெனில் வெளியே வந்தால் சாதிக் பாட்ஷா கதைதான் தனக்கும் என அவருக்கு தெரியும்.அதனால் உள்ள இருக்குறதே பெஸ்டுன்னு நினைக்கிறார்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக