செவ்வாய், 24 மே, 2011

கனிமொழியும்,நளினியும்

கனிமொழிக்கு பிணை தாக்கல் செய்ய சொல்லப்பட்ட காரணங்கள் பல.அவற்றில் சில முக்கியமானதை மட்டும்  சொல்கிறேன்.
*அவர் முதுநிலை பட்டதாரி
*தனது பிள்ளையை கவனிக்க அவரை விடுவிக்க வேண்டும்
*அவர் பெண்
இப்போது இதே காரணங்களை ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி சிறையில் இருக்கும் நளினிக்கும் பொருந்துகிறதே!!
ஆயுள் தண்டனை என்பது பதினான்கு ஆண்டுகள் என வைத்து கொண்டாலும் அவர் இருபது  வருடங்களாக  சிறையில் வாடுகிறாரே!விடுவிப்பதில் என்ன தவறு?
அவரும் பெண்.முதுநிலை பட்டதாரி மற்றும் வயதுக்கு வந்த பெண் குழந்தை உள்ளது.தனது பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய முக்கியமான தருணமிது!இப்போது அவரை விடுவிப்பதில் என்ன தவறு?இதே போல் தான் முருகன் பேரறிவாளன்    சாந்தன் மற்றும் பிறரும் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர்.ஆயுள் தண்டனை முடிந்து விட்டதே!!விடுவிக்க என்ன தயக்கம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக