வியாழன், 2 ஜூன், 2011

ராசா வைக்கபோகும் செக்!!ஸ்பெக்ட்ரம் வழக்கு ஊத்தி மூட முயற்சி!!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா தனக்கு தானே வாதாடப்போகிராராம்!!பிரதமருக்கு தான் அனுப்பிய பெற்ற 18 கடிதங்கள் கொண்டு இதை செய்யப்போகிறாராம்!!இதை உடனே "ஆஹா நல்ல விஷயம் பிரதமரும் மாட்டுவார்" என சில ஒன்னும் தெரியாதவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் என்னவாகுமெனில் ராசாவின் இந்த செக் வைக்கும் முயற்சியில் சோனியா&கோ'வை  ஸ்பெக்ட்ரம் வழக்கை கொத்ரோச்சி வழக்கு போல,போபால் விஷவாயு  வழக்கு போல ஊத்தி மூட வைக்கும் ஒரு தந்திரமே!!
     "நீ என்ன வெளிய உடலையில்ல!!சரி நான் உன்னை மாட்டி விடுகிறேன்"என சின்ன புள்ள தனமா இந்த கிரிமினல் வேளையில் ஈடுபடவுள்ளார் ராசா!இப்போது அந்த 18 கடிதங்களால் பிரதமரும் மாட்டுவர்.அப்புறம்?ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60% பணத்தை தன தங்கச்சிகளான அனுஷ்க மற்றும் நாடியா ஆகியோரிடம் அளித்ததாக சொல்லப்படும்  சோனியாவும் மாட்டுவார்.அதனால் இப்போ என்ன செய்வார் சோனியா?ஒண்ணுமில்ல.ஸ்பெக்ட்ரம் வழக்க ஊத்தி மூடும் வேலையைத்தான் செய்வர்.அப்புறம் ராசா வெளியே மொரிஷியஸ் தீவில்.சோனியாவின் தங்கச்சிங்கோ எஸ்கேப்பு!!வாழ்க சனநாயகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக