சனி, 18 ஜூன், 2011

சாய் பாபாவின் தனியறையில் வழியும் தங்கம்,வைரம் குவியல்!!!


சாய் பாபா மண்டையை போட்டபின் அவரது தனியரையான் யஜூர்வேத மந்திர் திறக்கப்பட்டது.அதில் 12 கோடி ரூபாயும், 82 + கிலோ தங்கமும் இன்னும் வைரம் நகைகள் என ஒரு கருவூலமே கண்டெடுக்கப்பட்டு வங்கியில் போடப்பட்டதாம்.எப்படி இம்புட்டு காசு வைரம் தங்கம்?செக்கிழுத்தியா?கொளுத்து வேலை செய்தாரா?கல்லுடைத்தாரா?ஒண்ணுமில்ல.வாய்ல லிங்கத்த போட்டுகினு மக்கள் முன்னாடி வாந்தியெடுத்து அதை மீண்டும் வெளியே வரவைத்து விரலிடுக்கில் விபூதி வரவைப்பது கையிலிருந்து  செயின் வரவைப்பது(இந்த செயின் மோதிரமேல்லாம் வி ஐ பி க்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும்.சாதாரண மக்களுக்கு விபூதிதான்!!ஏன் எல்லோருக்கு செயின் மோதிரம் கூத்தா வறுமை ஒழிந்திருக்குமே!!இத எவனாவது கேட்டீங்களா?கேக்க  மாட்டாங்க கேக்காம மண்டையை ஆட்டும் மக்கள் இருக்கும் வரை சாய்பாபா நித்யானந்தா பிரேமானந்தா  ராம்தேவ் போன்ற மக்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.திருந்துக மக்களே கும்புடணுமா?அதான் ஆயிரம் கோவில் இருக்கே!!சாமிய கும்புடுங்க(இதில் நான் உடன்படுவதில்லை) ஆசாமிய இல்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக