வியாழன், 16 ஜூன், 2011

இவரை பின்பற்றுங்கள்!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தனது கோபிகா என்ற தனது மகளை தானே சென்று அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்து சத்துணவும் சாப்பிட வேண்டுமென வலியுறித்தியுள்ளார்.இதற்கு ஒரு சபாஷ்!!


இதேபோல எல்லா அரசு ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதும் தனக்கோ தன குடும்பத்துக்கோ வியாதி என்றால் அரசு மருத்துவமனையை நாடுவதும் தொடர்ந்தால் தானாக இரண்டின் தரமும் உயரும்.சும்மா அபோல்லோவில் போய் படுத்துகொல்வது.தமிழ் வாழ்கன்னு தெருவுல கொடி   புடிச்சிட்டு புள்ளையை டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட சொல்லித்தராத பள்ளியில் சேர்ப்பது போன்ற போலி பகட்டுகள்  இனி ஒழியட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக