புதன், 15 ஜூன், 2011

நித்திக்கு தண்டனை கொடுத்த குதிரையின் தைரியம் நீதிமன்றத்துக்கு இல்லை!!

நித்யானந்தா வழக்கம் போல குதிரையின் மீதேறி உடற்பயிற்சி செய்வானாம்!!(அதென்ன பயிற்சியோ!!)அப்படி செய்யும் பொது குதிரை மிரண்டு(!!) இவனை கீழே தள்ளி விட இவனுக்கு கைமுறிந்து இப்போ ஆஸ்பித்திரியில் .சபாஷ் அந்த குதிரைக்கு.இவனின் சொத்துகளை முடக்கி இவனை உள்ளே தள்ள வக்கில்லாத நீதிமன்றத்தை விட இந்த குதிரைக்கு தைரியம் அதிகம்.ஒருவேளை குதிர பேரு ரஞ்சிதா இல்லையோ!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக