வியாழன், 14 ஏப்ரல், 2011

ஒரு சின்ன தெளிவுபடுத்துதல்

அசாம் சட்டபேரவைக்கு  நடந்த தேர்தலில் வாக்களிக்காத அவ்வப்போது இந்தியா வந்து செல்லும் வெளிநாட்டு பயணத்திலேயே பாதி பதவிக்காலத்தை கழித்த மன்மோகன் சிங்(திஸ்பூர் தொகுதியில் அவுரு பேரு இருக்காம்) வாக்களிக்காததை கண்டித்து எதிர்கட்சிகள் உட்பட பலர் வீணாக நரம்பு புடைக்க கத்துவது ஏன் என எனக்கு விளங்கவில்லை .மன்மோகன் சிங் இந்தியாவின் குடிமகனா?இதுக்கு மொதல்ல யாரவது பதில் சொல்லுங்க!அமெரிக்க தேர்தல்னா ஆர்வத்தோட வாக்களிப்பார் அமெரிக்க கைப்பாவை.இது இந்திய மாநில தேர்தல்தானே.அடுத்த நாள் வெளிநாட்டு  (சீன) சுற்றுபயணம்  என்றவுடன் முதல் ஆளாக விமானம் ஏறிய பெருமைக்குரிய  பிரதமர் மன்மோகன் சிங்!!!!!! என்னத்த சொல்ல!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக