ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சரணடைந்த ஜான் டேவிட்டு: வேலை கொடுத்த கேணை மென்பொருள் நிறுவனம்

எனது பள்ளி நாட்களில் முதன் முதலில் நூலகம் கொண்டு வரப்பட்டது.(1996 இல்).அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல் எல்லா பத்திரிகைகளிலும் பல மாதங்களுக்கு முதல் பக்கத்தில் தொடங்கிய பத்தி கடைசி பக்க மூலைக்கு செல்லும் வரையில் விடாமல் படித்தேன்.என்னவா?அதான் நாவரசு கொலை வழக்கு.செருப்பை நக்க சொல்லி ரேகிங் செய்த ஜான் டேவிட்டு நாவரசை கொலை செய்தது எல்லாம் அறிந்தது.அவன் முகம் என் மனதில் ஆழ பதிந்தது.
          ஆனா இவனோட மொகத்த கூட தெரியாம 30 ,000 ரூபாய் சம்பளத்தில் Sutherland Global என்ற பீ பீ ஒ நிறுவனம் வேலை கொடுத்ததாம்.அடப்பாவிகளா.இவன் மூஞ்ச கூட ஒங்களுக்கு தெரியாதா?அது சரி நீங்க(அதான் கார்பபரேட்டு) சொரண்டுவது சாரி வேலை செய்வது நாட்டுக்ககுன்னு  சிலர் இன்னும்  தப்பா நெனச்சிகிட்டிருக்காங்க.நீங்க இருப்பதே நாட்ட சொரண்டி கொல்லையடிப்பாதுதானே.யோக்கியமா எவனாவது இண்டர்வீவ் போனா "இன்னிக்கி சொல்றோம் நல்லா மறுனா சொல்றோம் 3011 ஆம் ஆண்டில் முடிவ சொல்றோம்" னு திறமையான ஆட்களை தொரத்தி அடிப்பது எதுக்குன்னு இப்ப வெளங்குது.கொலைகாரன் ரேப்பு பண்ணவன் கொள்ளைகாரன்(கார்பரேட்டுகளின் அப்பட்டமான பெயரே அதுதானே) என கேப்மாரிகளுக்கு வேலை கொடுக்கும் டுபாக்கூர் நிறுவனம்தான நீங்கல்லாம்?இந்த லட்சணத்துல நாலு சாப்ட்வேர் கம்பனிய காட்டி "இந்தியா வல்லரசு" ன்னு சொல்ற டுபாக்கூர் காங்கரஸ் கட்சிய என்ன செய்வதுன்னே தெரியல!
            ஏதோ ஜான் டேவிட்டே சரணடைஞ்சிட்டான்.இல்லன்னா ஆஸ்த்ரேலியாவில் பாதிரியாரா இருந்தான்னு சொல்றதுக்கு நித்தியானந்தன்,சங்கராச்சாரி  போல கண்டுக்காம  உட்ருபாங்க(சாமியார் கொலை பண்ணுறது இந்திய சட்டப்படி தப்பில்லை.என்னத்த சொல்ல!!).நீயே வந்து சிக்கிட்டியே ராசா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக